சிங்கப்பூர்

ஜோகூர் பாருவின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) அறிவித்தது.
இசை நிகழ்ச்சியை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறை என்பது சிங்கப்பூர் கவனம் செலுத்தக்கூடிய வளர்ச்சி வாய்ப்பு என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தின் மீது மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் முதல் குடியிருப்புப் பேட்டைத் திட்டத்தின்கீழ், 300 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
அரசாங்கத்தின் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் பலனளிக்காதவை என்று முன்னாள் அரசியல் கைதியான டியோ சோ லங் வெளியிட்ட கருத்துகள் வருத்தத்துக்குரியவை என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியதில் மாற்றம் ஏதும் கிடையாது என்றும் உள்துறை அமைச்சு எடுத்துரைத்துள்ளது.